Tuesday, November 16, 2010

எப்படிச் சொன்னாலும் அழகாய்....

எனைக் கடுங்கோபம் கொள்ள வைத்த முதல் மழலை..!
என் மனதறிந்து திட்டித் தீர்க்க வைத்த என் முதல் பிழை..!
மறந்தும் மறக்க இயலாத மதுரமான என் முதல் கவிதை..!
இருந்தும் தூரமாய் இருக்கும் என் இதயத் திரை..! - இப்படி
எப்படிச் சொன்னாலும் அழகாய் இனிக்கும் நீ..! வாழிய..!

No comments: