Tuesday, December 7, 2010

புரிதலில்...

புரிதலில் தான் அமைதி ததும்பி வழிகிறது..! - உன் 
புரிதலுக்காய் இந்த பூமி திறந்து கிடக்கிறது..! - நீ 
தரும் காதலை நோக்கி நிதம் காத்துக் கிடக்கிறது..!

No comments: