Friday, January 8, 2010

மலரொடு மலரென...

"மலரிடை மலரொடு மலரென - முக

மலர்வுடன் மலருடை மலர்க்கரம் நீட்டினாள்"

"என்னவளை மலர்ப்பூங்காவில் சந்தித்தேன்"

என்பதை இப்படியும் சொல்லலாம்..!

No comments: