பனியருகே சூரியன்.. பனி உருகவில்லை..!
நிலவு உருகி நீராய் விழுந்தது பனியில்..!
இத்தனை அழகாய்..நித்தமும் புதிராய்..
நீயிருந்தால்... என்னவளே உனை
காதலிக்காமல் இருப்பது எப்படி?
Post a Comment
No comments:
Post a Comment