Sunday, January 31, 2010

புதிராய் நீயிருந்தால்...

பனியருகே சூரியன்.. பனி உருகவில்லை..!

நிலவு உருகி நீராய் விழுந்தது பனியில்..!

இத்தனை அழகாய்..நித்தமும் புதிராய்..

நீயிருந்தால்... என்னவளே உனை

காதலிக்காமல் இருப்பது எப்படி?

No comments: