Friday, January 22, 2010

நீ வராத நாட்களில்....!

பார்ப்பேன் என எதிர்பார்க்கும் சில தினங்களில்...

பார்க்க இயலாது போகும் சில பொழுதுகளில்...

"வலியோ" எனும்படியாய் உணரும் சில நொடிகளில்...

தெயரியுதடி உனக்கும் எனக்குமான சிநேகம்..!!

No comments: