Wednesday, February 23, 2011

பிழையா நீ...!

பிழையா நீ...! என் உயிர் குடிக்க.. 
நானே இழைத்த பெரும்பிழையா நீ..!

Friday, February 18, 2011

நீ சொல்லாததை...

நீ சொல்லாததையும்...
சொல்லியதாய் எண்ணி...
எதற்கும் ஏங்காதவன்போல்..
வாழ்வதும் சுகமடி..!