Friday, April 1, 2011

நீராய் நான்..!

நீராய் நான்..!
நெஞ்சினிக்க தாகம் தணிப்பேன்..!
நெருப்பதனின் தகிப்பும் அணைப்பேன்..!
பிஞ்சு விரலில் கிழிபடவும் செய்வேன்..!
பேய்ப்பாறையின் திமிரும் அழிப்பேன்..!
நீராய் நான்..! நிதானமாய் நான்..!