நின் இதழ்கள் தொட்டபின்னே
நீரும் சுவை கொண்டதடி பெண்ணே!
பழச்சாறும் சுவை கெட்டதடி கண்ணே!
Tuesday, November 27, 2007
உன் ஒற்றை முத்தத்தில்!
நின்னை படைக்கையில் பிரம்மன்
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!
Thursday, November 22, 2007
சிநேகம் தெரியுதடி..!
தூரத்தில் இருந்தாலும், நீ தடுமாறும்போது
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!
அவள் துப்பட்டாவின் ஸ்பரிசம்!
எதிர்பாராமல் கொஞ்சிய நின்
துப்பட்டாவின் குஞ்சங்கள்!
உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!
தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!
துப்பட்டாவின் குஞ்சங்கள்!
உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!
தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!
Wednesday, November 21, 2007
Tuesday, November 20, 2007
தொடரலும் சுகமோ..?!
Subscribe to:
Posts (Atom)