வியக்கத்தக்கதாய் இயற்கை..!! பாவம் நான்!
Friday, August 24, 2012
Saturday, January 28, 2012
கைகோர்த்தேன் ஒருநாள்..!
சிலநொடிகள் பரபரப்பாய்..
சிநேகிதம் வெதுவெதுப்பாய்..
கரங்களில் மென்மையும்..
பார்வையில் எதிர்பார்ப்புமாய்..
கைகோர்த்தேன் ஒருநாள்..!
முகம்பார்க்க முயல்கையில்..
ஆர்வத்தின் அதீதத்தால்..
உணர்வினை உயிர்ப்பித்து..
கனவதைக் கலைத்தோடினாள்..!
கவிதையே! யாரடி நீ!
Subscribe to:
Posts (Atom)