Saturday, January 28, 2012

கைகோர்த்தேன் ஒருநாள்..!

சிலநொடிகள் பரபரப்பாய்..

சிநேகிதம் வெதுவெதுப்பாய்..

கரங்களில் மென்மையும்..

பார்வையில் எதிர்பார்ப்புமாய்..

கைகோர்த்தேன் ஒருநாள்..!

 

முகம்பார்க்க முயல்கையில்..

ஆர்வத்தின் அதீதத்தால்..

உணர்வினை உயிர்ப்பித்து.. 

கனவதைக் கலைத்தோடினாள்..!

கவிதையே! யாரடி நீ!