Monday, July 13, 2009

சாதிக்கப் பிறந்தவன் நான்..!

சாதிக்கப் பிறந்தவன் நான்..!
உனது எல்லைக்கோடுகள்
எனது திறந்த மனவெளியில்
மணல்வரிகளாய் சரிந்தழிதல் காண்..!
நீ இட்ட தடைச்சுவர்கள்
எனது மூச்சுக்காற்றில்
வழிகளாய் பரிணமித்தல் காண்..!

No comments: