Thursday, August 6, 2009

விதி..!

எவனோ மதுவுண்டான்...! எங்கேயோ விபத்தானது..!
இங்கே ஒரு மழலை அனாதையாய்....
படைத்தவனாய் படைக்கப்பட்டு இயற்கை 
இன்னுமொரு முறை திட்டப்படுகிறது..!

-MaYa

No comments: