Wednesday, December 15, 2010

வலியதெது?

நீர்ச்சுழலோ? வளிச்சுழலோ? வலியதெது? - என 
வியந்தவென்னை பலமுறை கொன்றும் பின் 
பிழைப்பித்தும் வலிமையை நிரூபித்தன..!
அவள் நினைவுகள்.... எனை மூழ்கடித்து...!!

No comments: