வானம் வடித்த கண்ணீரில்
வயிறு நிரப்புதாம் பூமி..!
வடிந்த நீரை வாரி இறைக்க..
வியர்வையைத் தின்று
வேட்டியானதாம் கோவணம்..!
Post a Comment
No comments:
Post a Comment