Thursday, June 18, 2009

வானம் வடித்த கண்ணீர்!

வானம் வடித்த கண்ணீரில்

வயிறு நிரப்புதாம் பூமி..!

வடிந்த நீரை வாரி இறைக்க..

வியர்வையைத் தின்று

வேட்டியானதாம் கோவணம்..!

No comments: