Tuesday, May 24, 2011

மீண்டும் வருமா?!

மெல்ல வருடிச்செல்லும் காற்றாய் 
சில்லென நகர்கின்றன சில பொழுதுகள்..!
மீண்டும் வருமா என்ற ஏக்கத்தை தூவிச்சென்று..!

அடுத்து வரும் இன்னொரு வசந்தத்தையும் 
அதனூடே தெளித்துச்செல்வதாலோ என்னவோ..
இயற்கையை இன்னுமதிகமாய் பிடிக்கிறது.. எனக்கு!

No comments: