Monday, April 2, 2007

எண்பதுகளில்...இது எதார்த்தம்...!

பிறந்த முதல்நாள் பிள்ளை அழுதது
தாய் சிரித்தாள் தழுவிக்கொண்டு,
நாட்கள் நகர்ந்தன உறவுகள் வினவின
பெண்ணை பெற்றாயோ இம்முறையும்?
வந்தோர் சென்றனர், தாய் அழுதாள்
குழந்தை சிரித்தது....கள்ளிப்பாலருந்தி...!!

No comments: