Wednesday, May 30, 2007

கண நேரம்..!

கண நேர சலனம்..
ஒரு உயிர் ஜனித்தது..! என் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.!
கண நேர தாமதம்..
ஒரு உயிர் பிழைத்தது. .! என் வழியில் ஓர் எறும்பு..!

1 comment:

J S Gnanasekar said...

அருமையான வார்த்தைகள்.

-ஞானசேகர்