Monday, June 21, 2010

கனிவாய்த்தான் புன்னகைக்கிறாள்..!

கனவுபோல் தோன்று தத்தனையும்..!
கனத்த நெஞ்சம்..! கலங்கிய கண்கள்..!
ததும்பிய கண்ணீரோடு எனக் கடந்தவள்....
கனிவாய்த்தான் புன்னகைக்கிறாள்..!
ஒவ்வொரு கணமும்... என் நினைவுகளில்...!

No comments: