Sunday, June 13, 2010

மௌனமே..!

மௌனமே..! எனை கொள்ளை கொண்ட மௌனமே..!

மயங்கினேன் உன் மௌனத்துக்கும்...முகபாவங்களுக்கும்..!

வார்த்தைகளுக்கடங்கா வனப்பு..! - உன்வார்த்தைகளுக்கும்

வார்த்தைகள் அல்லாதவைக்கும்.... வாழிய அத்தனையும்..!

No comments: