Sunday, June 13, 2010

வாடா பறக்கலாம்..!

வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!

மலையெனப் பட்டதெல்லாம் மடுவென்றாக்கலாம்..!

மலையோடு மடுக்களும் வென்று நமதாக்கலாம்..!

வன்சிறகு  விரியடா... எனக்கு வான்சகா ஆகடா..!

வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!

No comments: