வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!
மலையெனப் பட்டதெல்லாம் மடுவென்றாக்கலாம்..!
மலையோடு மடுக்களும் வென்று நமதாக்கலாம்..!
வன்சிறகு விரியடா... எனக்கு வான்சகா ஆகடா..!
Post a Comment
No comments:
Post a Comment