முகம் கறுத்து..
ஈனஸ்வரத்தில் இடித்து..
மழைக்கண்ணீர் வடித்து..
மண்ணைக் கட்டிக்கொண்டு..
மாரடித்துக் கதறியது வானம்..!
இன்னொரு நல்லவனுக்கு..
இன்னுமொரு முறை..
துன்பம் நேர்ந்திருக்கலாம்..!
Post a Comment
No comments:
Post a Comment