Thursday, September 3, 2009

கதறியது வானம்..!

முகம் கறுத்து..

ஈனஸ்வரத்தில் இடித்து..

மழைக்கண்ணீர் வடித்து..

மண்ணைக் கட்டிக்கொண்டு..

மாரடித்துக் கதறியது வானம்..!

இன்னொரு நல்லவனுக்கு..

இன்னுமொரு முறை..

துன்பம் நேர்ந்திருக்கலாம்..!

No comments: