முதன் முதலாய் பூமியில் தடம் பதித்திருந்தாள்..!
நானும் முதன் முதலாய் புதுப்பட்டம் பெற்றேன்..!
சிற்சில தடைகள் கடந்து வந்தாள்..!
சிறகுகள் கட்டிப்பறந்தேன் ஒவ்வொரு முறையும்..!
முதல் மொழி.. முதல் சைகை..முதல் பிறழல்..முதல் தவழல்..
அத்தனைக்கும் உள்ளூர மகிழ்ந்திருந்தேன்..! - இன்று
முதல் நடையோடு முதலாம் ஆண்டில் தடம்
பதிக்கும் எனதருமை மகளே...நீ வாழிய பல்லாண்டு..!!
No comments:
Post a Comment