ஏதோ காரணங்களுக்காக நடுநிசியில் விழிக்கிறேன்..!
எஞ்சிய இரவெலாம் எண்ணங்களில் நீ நிறைகிறாய்..!
உனக்கான என் காதல் இருளிலேயே உழல்வதுபோல்
யாருமறியாமல் நகர்கின்றன அப்பொழுதுகள்...!
விடியலாய் வருவாயா நீ!
Post a Comment
No comments:
Post a Comment