Thursday, September 3, 2009

விடியலாய் வருவாயா..!?!

ஏதோ காரணங்களுக்காக நடுநிசியில் விழிக்கிறேன்..!

எஞ்சிய இரவெலாம் எண்ணங்களில் நீ நிறைகிறாய்..!

உனக்கான என் காதல் இருளிலேயே உழல்வதுபோல்

யாருமறியாமல் நகர்கின்றன அப்பொழுதுகள்...!

விடியலாய் வருவாயா நீ!

No comments: