Wednesday, January 6, 2010

புயலடி நீ எனக்கு..!

கடும் பாதிப்பு..!! பின் புயல் கரைகடந்தது..! 

நீ கடந்து சென்ற என் இதயத் தெருக்களில் 

பெண்களுக்கு ஊரடங்கு உத்தரவு..!

இன்னொரு புயலுக்கு பயந்து...!!

No comments: