வலி தந்ததோ..?! நிவாரணமானதோ?!
புரியாமலே உதிர்க்கப்படுகின்றன
கண்ணீர்துளிகள் சில... தனிமையில்..!
உதிர்ந்த துளிகளிலும் கூட...
உதிராமல் புன்னகைக்கும் அவளும்...
Post a Comment
No comments:
Post a Comment