Wednesday, January 6, 2010

தனிமையில் அழுகிறேன்..!

வலி தந்ததோ..?! நிவாரணமானதோ?!

புரியாமலே உதிர்க்கப்படுகின்றன 

கண்ணீர்துளிகள் சில... தனிமையில்..!

உதிர்ந்த துளிகளிலும் கூட...

உதிராமல் புன்னகைக்கும் அவளும்...

அவள் நினைவுகளும் வாழிய..!!

No comments: