Wednesday, January 6, 2010

காதலால் நீராடுகையில்..!

நீரோடை தகித்ததோ?! நின்தேகம் தகித்ததோ?!

நாமிருவர் நீராடுகையில்....காதலால்!

காமத்தில் கொள்ள இது புறத்திணை அல்ல..!

அகத்தில் கொள்ளுங்கள் இது காதலால்..ஆதலால்..!!

No comments: