Wednesday, January 6, 2010

எதற்கேனும் ஏங்குவனோ கேளாய்?!

தெளிந்தநன் மனம்..! தேறிய பெருந்தோள்கள்..!

கனிந்த உளம் கொள கள்ளமில்லா புன்னகை..!

துணிவினில் தோய்த்த துயரில்லா உள்ளம்..!

இத்தனையும் என்னகத்திருக்க எதற்கேனும்

ஏங்குவனோ கேளாய்என் கண்மணியே..!

No comments: