தெளிந்தநன் மனம்..! தேறிய பெருந்தோள்கள்..!
கனிந்த உளம் கொள கள்ளமில்லா புன்னகை..!
துணிவினில் தோய்த்த துயரில்லா உள்ளம்..!
இத்தனையும் என்னகத்திருக்க எதற்கேனும்
ஏங்குவனோ கேளாய்என் கண்மணியே..!
Post a Comment
No comments:
Post a Comment