நீ அழக்கூட செய்யலாம் எனத் தோன்றுகிறது! - அழுது
எனை அணைத்துக் கொள்வாய் எனத் தோன்றுகிறது!
அந்த அணைப்போடு...
அடுத்த உலகத்துக்குக் கூட நடந்தே போகவும் தயார்..!
..
"அழைக்கவா?!"....... நினைக்கையிலேயே
சில துளிகள்.. தெறித்து விழுந்தன..
நெஞ்சை நனைத்தன.. விழிகளில் ஈரம்..!
No comments:
Post a Comment