Thursday, November 22, 2007

சிநேகம் தெரியுதடி..!

தூரத்தில் இருந்தாலும், நீ தடுமாறும்போது
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!

No comments: