Tuesday, February 2, 2010

நானும் மழலையாவேன்..!

சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவாய்..!

பதிலுக்கு நானும் மழலையாவேன்..! - ஆடி 

முடித்ததும் ஆழமாய் ஒரு பார்வை..! - அது

சிறக்க உள்ளார்ந்த ஒரு புன்னகை..!

தந்திடும் கணத்தினில் தெரியுதடி 

உன் கண்களில் நம் சிநேகம்..!

No comments: