படுசுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டிருப்போம்..!
வேண்டுமென்றே தோற்பேன்..! உணர்ந்து புன்னகைப்பாய்..!
கள்ளப்பார்வை பார்ப்பாய்..! அத்தனையும் கலைத்துவிட்டு..
"ஏனடா" என்றொரு பார்வை பார்ப்பாய்..! - "உன்னிடத்தில்
தோற்றலும் சுகமடி" என்பேன் பார்வையால்...
புன்னகைத்து அருகே வந்து.. பூரித்து தோள்சாய்வாய்..!
No comments:
Post a Comment