Friday, February 19, 2010

நோகடித்தேனா?

"நோகடித்தேனா? நோகடித்தேனா?" என்று அடிக்கடி கேட்கிறாள்..!
அவள் தரும் வலியெல்லாம் சுகமாய் இருக்கும்போது...
"ஆம்" என்று எப்படிச் சொல்வேன்...?! சொல்லுங்கள்..!?!

No comments: