Friday, February 19, 2010

ஒருத்தி வருவாள்..!

ஒருத்தி வருவாள்..! எனை புரட்டிப் போட்டு 
அத்தனைக்கும் புது அர்த்தம் தருவாள்..!
எனைத்தேடித் தோற்று அவளிடம் சரணடைவேன்..!

No comments: