Tuesday, February 16, 2010

விழியுளியாலே...!

கல்இதயம் கொண்டிருந்தேன் யான்..!

விழிவழி வந்தாள் விழியுளி கொண்டு..

ஒலிஒளி எழவே அவளுறு செய்தாள்..!

இனிஇனி என்செய்வேன் யான்

உனை மறவென்றால்... சொல்..!

No comments: