Sunday, March 14, 2010

வெயில் கூட அழகாய்...

வெயில் கூட அழகாய்த் தெரிகிறது..!
கதிரெலாம் மழையெனச் சரிகிறது..!
வெளிச்சம் என்மேல் மலராய் விழுகிறது..!
அனிச்சம் அவள் கடந்து செல்லும் கணங்களில்...

No comments: