Sunday, March 14, 2010

உனை வருத்தினேனோ?

"உனை வருத்தினேனோ?" என எண்ணும்
ஒவ்வொரு நொடியும்.. 
யுகமென நீளும்..!
முள்ளென பாயும்..! 
"உள்ளேனோ?" என எனை மாய்க்கும்..! 
மன்னிப்பாயா? மண்வந்த தேவதையே..!?!

No comments: