Sunday, March 21, 2010

எனது கடற்பயணங்களில்...

கடும் புயலும் கரடு முரடான சூழலும் கொண்ட 
எனது கடற்பயணங்களில்..... 
என்னோடு பயணிக்க யத்தனித்தாய்...! - உனை 
பாதுகாப்பான கரையிலேயே விட்டுவிட்டு விலகுகிறேன்..! 
"வலி எனக்கு வாடிக்கை"..!

No comments: