Sunday, March 21, 2010

இயற்கைக்கு நிகராய்?

ஒவ்வொரு நொடியும் சுகத்தை சுமந்து சிரிக்கும் 
இயற்கைக்கு நிகராய் இன்னொன்று உளதோ?!
இருந்தால் சொல்லுங்கள்..!
இந்த கணமே இயற்கையெய்திடத்  தயார்..!

No comments: