Sunday, March 21, 2010

"என்ன மாயம் செய்தாயடி?!"

ஓரப்பார்வை பார்த்தாய்..!
உணர்வுகளோடு விளையாடினாய்..!
ஹார்மோன்களில் நீச்சலடித்தாய்..!
கவிதையாய் பேசினாய்..!
கடைசியில் "ஒன்றுமில்லை" என்கிறாய்..!
இருந்தும் உன் மீது கோபம்கூட
"வரமாட்டேன்" என்று எனக்கு எதிரியாகிறது..!
"என்ன மாயம் செய்தாயடி?!"

No comments: