
எத்தனை தூரம் பயணித்தும்
எத்தனை முறை வெற்றியடைந்தும்
திருப்தி இல்லாமல் வாழ்க்கை!
சட்டென ஞானம் பிறக்க, சொன்னேன்
“வட்டமடா வாழ்க்கை” என்று!!
புன்னகைத்துக் கொண்டே… :-) !
எத்தனை முறை வெற்றியடைந்தும்
திருப்தி இல்லாமல் வாழ்க்கை!
சட்டென ஞானம் பிறக்க, சொன்னேன்
“வட்டமடா வாழ்க்கை” என்று!!
புன்னகைத்துக் கொண்டே… :-) !
No comments:
Post a Comment