Wednesday, January 9, 2008

உன்பெயர் சொல்லி..


ஊருக்கு வெளியே வரிசை
வரிசையாய் பனைமரங்கள்..!
நாம் சந்திக்க தனித்து ஒருபனை!
அவ்வழி கடக்கும் போதெல்லாம்
உன்பெயர் சொல்லி சலசலக்கிறது!

No comments: