ஆடவில்லை..! அசையவில்லை..!
ஐயகோ! மரமே நீ இறந்தோ விட்டாய்..?!
காற்றது உன்னை புறக்கணித்தக்கால்..?!
ஐயகோ! மரமே நீ இறந்தோ விட்டாய்..?!
காற்றது உன்னை புறக்கணித்தக்கால்..?!

காற்றோடு மழைவரும் முன்னே மண்வாசம்..
மெல்ல கண்மூடி அனிச்சையாய் கைவிரித்து
காற்றை உயிர்கூட்டில் கற்றையாய் உள்ளிழுத்தேன்.
குளிர்ந்த மரம்.. மெல்ல குசுகுசுத்தது..
"என்னடா மூடன் நீ" என்று..!
No comments:
Post a Comment