Wednesday, January 9, 2008

மெல்ல உணர்கிறேனடி..!


கண்கள் அனிச்சையாய் கலங்க
நாக்கினை நறுக்கென்று கடித்துக்கொண்டேன்..!
அரை நொடியில் அத்தனையும் உணர்ந்துகொண்டு
அருகினில் வந்து தலைகோதுகையில்.. மெல்ல
உணர்கிறேனடி தாய்மையின் மகத்துவத்தை..!

No comments: