Sunday, January 27, 2008

உணர்ந்தேன்..!


அழகாய் கைகள் நீட்டி அழைத்தாய்..!
அருகினில் வந்தேன்..! என் நிழல் உணர்ந்து..
மீன் விழிகள் உருட்டி... விரைந்து எனை நோக்கினாய்..!
உனக்கு மேலே என் கரங்கள் ஊர்ந்தன..!
சட்டென.. இறுக்கமாய்.. விரல்களை பிடித்தாய்..!
பிடித்த இதமான பிடியில் உணர்ந்தேன்.. மழலையின் சுகத்தை..!

1 comment:

Known Stranger said...

you write well. impressive.