
எந்த நேரம் நான் எதை கேட்பேன்
என்பதை தெள்ளமாய் அறிந்து,
அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு,
“ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று
சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை
அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி
என்மீதான உன் சிநேகத்தை!
என்பதை தெள்ளமாய் அறிந்து,
அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு,
“ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று
சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை
அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி
என்மீதான உன் சிநேகத்தை!
No comments:
Post a Comment