Thursday, April 1, 2010

வாழ்க்கை அழகானது..!

வண்ணங்களற்று அர்த்தமற்று 
நீர்த்துக் கொண்டிருந்தது வாழ்க்கை..!
எண்ணங்களில் மெல்ல அவள் நுழைந்தாள்..!
கன்னக்குழி தெரிய புன்னகைத்தாள்..!
கள்ளமில்லா பிள்ளையெனப் பேசினாள்..!
கோடி நிறம்..! கோடி பொருள்..!
வாழ்க்கை அழகானது..! கோடி பொறும் என்றது..!
நன்றிகள் என் நல்லழகே..!

No comments: