யாருடனோ பேசிவிட்டு
புன்னகையோடு திரும்பினாள் -
எதேச்சையாய் எதிர்பட்டான் இவன்..!
“சிரித்தாள் தனைப்பார்த்தே” என்று
சில நாட்கள் மகிழ்வாய் நகரும்
இவனுக்கு…!!! அட மடமையே..!
Post a Comment
No comments:
Post a Comment