Saturday, May 30, 2009

மடமை-2

யாருடனோ பேசிவிட்டு

புன்னகையோடு திரும்பினாள் -

எதேச்சையாய் எதிர்பட்டான் இவன்..!

சிரித்தாள் தனைப்பார்த்தே என்று

சில நாட்கள் மகிழ்வாய் நகரும்

இவனுக்கு…!!! அட மடமையே..!

No comments: