Saturday, May 30, 2009

உன்னருகில்

நா குழறியது..!

இதயம் படபடத்தது..!

கண்கள் மாறி மாறி இருண்டும் பிரகாசித்தும்..

நேரம் நிற்கிறதா? இல்லை நகர்கிறதா

எனப் புரியவில்லை..! இத்தனையும்

பசி மயக்கமல்ல, ஏதோ பிணியுமல்ல..

உன்னருகில் நான்நெருங்க..

என்னில் வந்து போன அறிகுறிகள்!

No comments: