நா குழறியது..!
இதயம் படபடத்தது..!
கண்கள் மாறி மாறி இருண்டும் பிரகாசித்தும்..
நேரம் நிற்கிறதா? இல்லை நகர்கிறதா
எனப் புரியவில்லை..! இத்தனையும்
பசி மயக்கமல்ல, ஏதோ பிணியுமல்ல..
உன்னருகில் நான்நெருங்க..
என்னில் வந்து போன அறிகுறிகள்!
Post a Comment
No comments:
Post a Comment