விளக்குகள் அணைக்கப்பட்டன..!
என்னருகே நீ..! - கொஞ்சமாய்
மஞ்சளாய் தூரத்து வெளிச்சம்..!
நாம் விழித்து விதவிதமாய் கதைக்க..
உறங்கிய நேரம் விடிந்து விழிக்கையில்..
உணர்கிறோம் நமக்குள்ளான நெருக்கம்!
Post a Comment
No comments:
Post a Comment