Saturday, May 30, 2009

நமக்குள்ளான நெருக்கம்!

விளக்குகள் அணைக்கப்பட்டன..!

என்னருகே நீ..! - கொஞ்சமாய்

மஞ்சளாய் தூரத்து வெளிச்சம்..!

நாம் விழித்து விதவிதமாய் கதைக்க..

உறங்கிய நேரம் விடிந்து விழிக்கையில்..

உணர்கிறோம் நமக்குள்ளான நெருக்கம்!

No comments: