Saturday, May 30, 2009

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில்..

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில் - "நான்"

நகரம் மகரமாக துள்ளித் திரிகிறேன் - பின்

னகரம் மகரமாகாமல் - அயர்ந்து சரிகிறேன்.

னகரம் னகரமாகவே....! கண்களும் இதயமும்

நீர் ததும்பியும் பாலையாய் - கானல்

நீர் ததும்பும் பாலையாய்..! கானல்

நீர் ததும்பும் பாலையில் மகரமாய் "நான்"!

No comments: