உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில் - "நான்"
நகரம் மகரமாக துள்ளித் திரிகிறேன் - பின்
னகரம் மகரமாகாமல் - அயர்ந்து சரிகிறேன்.
னகரம் னகரமாகவே....! கண்களும் இதயமும் –
நீர் ததும்பியும் பாலையாய் - கானல்
நீர் ததும்பும் பாலையாய்..! கானல்
நீர் ததும்பும் பாலையில் மகரமாய் "நான்"!
No comments:
Post a Comment